Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை 2,500 ஆக உயர்த்த வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
108 அவசர ஊர்தித் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் தாய்மார்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது, பயணத்தின் போதே 1500 குழந்தைகள் பிறந்ததும் பெருமையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்., செய்தி News, Times Now Tamil