#🏏5thT20 : இந்தியா vs தென்னாப்பிரிக்கா🔥 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
#👁️ பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத திருப்பம்! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📺வைரல் தகவல்🤩 சற்றுமுன் வெளியான தகவலில், பிக் பாஸ் வீட்டிலிருந்து விக்ரம் எலிமினேட் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரவண விக்ரம் தான் டைட்டில் வின் பண்ணுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#😮 உச்சத்தை கடந்த தங்கம் விலை! #📺வைரல் தகவல்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
#😮 உச்சத்தை கடந்த தங்கம் விலை! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩
#🚀 தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
#🚀 தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📺வைரல் தகவல்🤩
#😍தொடர் விடுமுறை அறிவிப்பு🎊 #📺வைரல் தகவல்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் தொடர்ந்து மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 4-ந்தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ந்தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் வரும் 23-ந்தேதியுடன் முடிவடைகின்றன.
#😱பிரபல சீரியல் நடிகை தற்கொலை😮 #செய்தி #📺டிசம்பர் 12 முக்கிய தகவல் 📢 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ராஜேஸ்வரி. இவர் பாக்கியலட்சுமி', பனிவிழும் மலர்வனம் உட்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார். தவிர வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
நேற்று இரவு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அளவுக்கதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் உயிரிழந்தார்.











