தலைப்பு :
நித்தமும் நீயே
இருளை பிடித்து
நிலவை உடைத்து
என் இரவை பௌர்ணமியாக்கும்
வித்தை உன் காதலுக்கு உண்டடி ...
விடிந்ததும் கலைந்துவிடும் கனவுகள் வருவதுண்டு அது இயற்கை
விடிந்தும் கலையாமல்
கண்ணுக்குள் நீயடி...
சத்தமின்றி முத்தமிடுகிறாய்
கற்பனையில்
சத்தமாய் துடிக்கிற
இதயத்தில் நித்தமும் நீயே வாழ்கிறாய் ...
🌟🌾🌟🌾🌟🌾🌟🌾
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌹Happy Wednesday #💐Have a nice day🤩 #goodnight #🌙இரவு வணக்கம்