ஒரு மனிதன் ஓய்ந்த நாள் அல்ல அது…
ஒரு தேசத்துக்காக அழுத
ஜெபக் குரல் மௌனமான நாள்.
கர்த்தர் அழைத்தபோது,
“பேசுங்கள் கர்த்தாவே” என்று
பதில் சொன்ன வாழ்க்கை.
அவன் ஓய்ந்தாலும்,
அவனுடைய கீழ்ப்படிதல் இன்னும் பேசுகிறது.
அவனுடைய விசுவாசம் இன்னும் நம்மை அழைக்கிறது. #👏Inspirational videos #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #👉வாழ்க்கை பாடங்கள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝