m.fayaz
512 views • 1 days ago
கிருஷ்ணகிரி கட்டிக்கான பள்ளி மேல்புதூரில் அமைந்துள்ள
ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் 316 - ஆம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிப் பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
15 shares