thannambikkay.

2 Posts • 385 views
saravanan.
512 views 10 days ago
#thannambikkay. . தெளிவு. துணிச்சல். இந்த மூன்றும் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்.*_ _தலையில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களை விட,_ _மனதில் அதிக பாரம் வைத்து நடைபிணமாய் வாழ்பவர்களே இங்கு அதிகம்._ _*சிந்தனையும் செயலும்*_ _*ஒன்றுபட்டால்*_ _*வெற்றியும்*_ _*புகழும் நமதே*_ _நம்பிக்கை துரோகத்திற்கு மிகப்பெரிய விளக்கமேதும் வேண்டாம்..._ _நம்பிக்கை துரோகம் என்பது தகுதியற்ற ஒருவரை நம்பியதற்கு கிடைத்த தண்டனை._ _*வாழ்வை அனுபவி*_ _*வாழ்வை முழுமையான உத்வேகத்துடன் ஆழமாக ரசித்து அனுபவியுங்கள்*_ _*வாழ்வின் மனத்தை நுகர்ந்து*_ _*ரசித்து மெதுவாக அதை உறிஞ்சி அதன் ருசியை ருசித்து அனுபவித்து மகிழ்ந்திடு.*_ _*தவற விட்டு விடாதே.*_ _எல்லாமே மிக அழகாக வாய்ப்பாக இருக்கிறது._ _*கவலையையும் வருத்தத்தையும் உருவாக்கிக் கொள்ளாதே.*_ _உன்னை உதறிய உறவினையும்,_ _உனக்கு உதவிய மனிதரையும் என்றைக்கும் ஞாபகத்தில் வை ._
10 likes
16 shares