YouTurn
521 views • 1 months ago
முந்தைய ஆட்சியில் காவலர் உயிரிழந்தால் ஒரு லட்சம் ரூபாய் தான் நிவாரணமாக வழங்கப்பட்டதா? பரவும் பொய்!
“மணற்கொள்ளையை தடுக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் மகேஷ்குமாரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய். ஆனால் இதற்கு முந்தைய ஆட்சியில் ஒரு லட்சம் ரூபாய் தான் நிவாரணமாக அறிவிக்கப்படும்” என தவெகவினர் பரப்பும் செய்திகள் தவறானவை.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உடுமலைப்பேட்டை அருகே படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். இதே போன்று கடந்த 2024-ல், பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் உயிரிழந்தபோது, ரூ.25 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Proof:
https://x.com/PttvNewsX/status/1952951674311721341 #🤔 Unknown Facts #youturn
https://www.youtube.com/watch?v=DO8V_4zf4fk
#factcheck | #youturn | #Solatium
15 likes
10 shares