S. Ramachandran
2K views • 28 days ago
#தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு நாளும் புதியதாய் பிறந்திருப்பாய் என்று எண்ணு. எண்ணங்கள் எண்ணிக்கையில் அடங்காது!!!*_
_உன் அனுமதி இன்றி எந்த எண்ணங்களும் சிந்தனையாக மாறாது. வருவதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாதே!!!_
_*சீரிய எண்ணங்களை தேர்வு செய். உன் வளர்ச்சி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. நிதானமாக செயல்படு. எதிரி என்று எவரும் இல்லை, முடியாதது என்று ஏதுமில்லை!!!*_
_பாலை நிலத்து முள் செடியிலும் நீர் இருக்கும். உன்னை சுற்றி இருப்பவற்றை உற்றுப் பார் , அவைகள் நீ தான்!!!_
_*நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் நீ யார் என்பதை உலகிற்கு சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றாய்!!!*_
_உன் எதிரியும், உனக்கு எதிரான சூழ்நிலைகளும் உன் எண்ணங்களின் விளைவுகளே..!!_
42 likes
47 shares