இசையோடு நானும் ❤️❤️

194 Posts • 891K views
அந்திமழை சாரலிலே மல்லிகைப்பூ கூடையிலே,, எம்மனச பறிச்சுட்டு தத்தி தத்தி போறவளே,, கை வளையல் கண்ண பறிக்க கால் கொலுசு நெஞ்சை பறிக்க முந்தானை என்னை சாய்க்க வெட்கத்தால் முத்தம் பறிக்க,, பனித்துளி பூமேல் ஆடுது அடி ராசாத்தி,, பனித்துளி பூமேல் ஆடுது,,, பனித்துளி பூமேல் ஆடுது அடி ராசாத்தி பனித்துளி பூமேல் ஆடுது,,, அந்திமழை சாரலிலே மல்லிகைப்பூ கூடையிலே,, எம்மனச பறிச்சுட்டு தத்தி தத்தி போறவளே,,!!!! LYRICS EDITING SAISASI 🎤 #இசையோடு நானும் ❤️❤️
35 likes
34 shares
அருள் வேண்டி வந்தேனம்மா உன் சன்னதி தஞ்சியம்மா,, மனதோடு நீதானம்மா உனை கண்டு வாழும் வரை,, மங்களம் உண்டாக்கி அருள் தந்த தஞ்சியம்மா,, தாய்தந்தை வடிவமாய்,, ஆசி தந்த தஞ்சியம்மா,, உம்மை நினைத்து துதிப்பாட சக்திக்கொடு மாரியம்மா,, அருள் வேண்டி வந்தேனம்மா உன் சன்னதி தஞ்சியம்மா,, மனதோடு நீதானம்மா உனை கண்டு வாழும் வரை,,,,,!!) கண் இமைக்கும் நேரத்திலே கனவு கண்டேன் தஞ்சிமாரியம்மா,, புதிய வாழ்வும் புதிய வழியும் எனக்கு தந்தாய் நீதானம்மா,, கண் இமைக்கும் நேரத்திலே கனவு கண்டேன் தஞ்சிமாரியம்மா,, புதிய வாழ்வும் புதிய வழியும் எனக்கு தந்தாய் நீதானம்மா,, மனதில் உள்ள பாரமெல்லாம் அம்மா உன்னிடம் கூற வந்தேன்,, தீமையாவும் நீங்கிடவே,, அம்மா மந்திரம் சொல்லி வந்தேன்,, ஏழை,, பசி போக்கிடும் அன்னம் தந்த அம்மா நீதான் ,,, அருள் வேண்டி வந்தேனம்மா உன் சன்னதி தஞ்சியம்மா,, மனதோடு நீதானம்மா உனை கண்டு வாழும் வரை,, மங்களம் உண்டாக்கி அருள் தந்த தஞ்சியம்மா,, தாய்தந்தை வடிவமாய்,, ஆசி தந்த தஞ்சியம்மா,,,,,,, 🎹LYRICS SAISASI 🙏🙏🎹 #இசையோடு நானும் ❤️❤️
29 likes
11 shares