chellakannan
565 views • 22 hours ago
தொன்னாடுடைய
சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி !!
ௐ நம சிவாய....
#திருச்சிற்றம்பலம்.
"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!"
#திருவிளையாடற்புராணம்
#பரஞ்சோதிமுனிவர்
#மதுரைக்காண்டம்
#திருமணப்படலம்
#🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
8 likes
9 shares