#🚨 ஒரே சம்பவத்தில் 40 உயிர்கள் பறிபோன பரிதாபம் 😢 #ஜூலை 03 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 ஒரே சம்பவத்தில் 40 உயிர்கள் பறிபோன பரிதாபம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள டானா சார் பகுதியி்ல், குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 70 முதல் 80 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது இந்த கோர விபத்தில் 40 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் காரணம் வழியில் பழுதான மற்றொரு பேருந்தின் பயணிகளும் இந்த பேருந்தில் ஏற்றப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான நெரிசல் மற்றும் அதிக பாரம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பு 40 பேர் உயிரிழந்துள்ளனர், 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.