கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️

191 Posts • 35K views
A.Navajothi Arunkumar
584 views 1 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️கருமேகத்தில் முக்கியெடுத்தும் முழுமதி கறையாவதில்லை. மோகத்தில் முக்கியெடுத்தும் துறவியவன் தடம்புரள்வதில்லை அடிஆலத்தில் கிடைக்கையிலே... அலைகளது ஆடவில்லை... / வடிவுடலுக்குள் உயிர் உள்ளவரை வெறுமையது நமக்கில்லை.../ கடப்போம்! நடப்போம் கவலைகளைத் துடைப்போம்! கருணை உள்ளவன் கடவுளென்ற பெயரில்... கல்லிலும் முள்ளிலும் முற்றிலும் முழுமையென... கலந்திருக்க, கவலைஎதற்கு?தோழா? நமக்குத் துயரம்கூட திருவிழா... / கவிதை மழை அ. நவஜோதிஅருண்✍️
28 likes
1 comment 16 shares