A.Navajothi Arunkumar
584 views • 1 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️கருமேகத்தில்
முக்கியெடுத்தும்
முழுமதி
கறையாவதில்லை.
மோகத்தில்
முக்கியெடுத்தும்
துறவியவன்
தடம்புரள்வதில்லை
அடிஆலத்தில்
கிடைக்கையிலே...
அலைகளது
ஆடவில்லை... /
வடிவுடலுக்குள்
உயிர் உள்ளவரை
வெறுமையது
நமக்கில்லை.../
கடப்போம்!
நடப்போம்
கவலைகளைத்
துடைப்போம்!
கருணை
உள்ளவன்
கடவுளென்ற
பெயரில்...
கல்லிலும்
முள்ளிலும்
முற்றிலும்
முழுமையென...
கலந்திருக்க,
கவலைஎதற்கு?தோழா?
நமக்குத்
துயரம்கூட
திருவிழா... /
கவிதை மழை
அ. நவஜோதிஅருண்✍️
28 likes
1 comment • 16 shares