A.Navajothi Arunkumar
3K views 1 months ago
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ பித்துப் கவிதை பிடித்து பிதற்றிட வானம்.... கண்ணீரில்.. மத்துவைத்துக் கடைந்தார்போல் மண்.... செந்நீர்க் குழம்பாகிட... மேற்குத் தொடர்ச்சி மலையின் மேகச்சேலை கலைத்திடக் காற்று.... குளிர்ச்சியில் குறுகுறுத்து கைகள்இறுகிட நானும்.... பார்த்திருக்கும் வானும்.... தூறலது தூவ... துயரமது நழுவ... சாரலது சல்லடையாய் தெரித்திட.... சந்தோஷத்தில் மழை மேகம் குலுங்கிட... தலையை மட்டுமல்ல.... உள்ளிருக்கும் மனதையும் மலய்ச்சியாய் குளிர்ச்சியில் குளிப்பாட்டிட... மழை நாள் என்றுமே.. மாபெரும் வரமே.. ⛈️ கவிதை மழை அ. நவஜோதி✍️
30 likes
19 shares

More like this