valimai

125 Posts • 38M views
saravanan.
551 views 9 days ago
#vaalviyal. நமது வாழ்வின் அன்றாடச் செயல்கள் ஒவ்வொன்றையுமே, படைப்பாற்றல் அல்லது ஆக்கத் திறனோடு செய்வது ஒரு *"கலை"*. இதனால், நம் உள்ளத்தில் ஏற்படும் மிகுந்த மன நிறைவையும், மகிழ்சியையும் பிறருக்கு தானம் செய்யும் போது, *அனைவரின்* நல்லாசிகள் நமக்குக் கிடைக்கின்றது... *சிந்தனை:* நாம் செய்யும் சிறிய செயலும் அன்போடும் அக்கறையோடும் செய்யப்படும்போது, அது மற்றவர் வாழ்வில் ஒளியாக மாறி, *இறுதியில் நம் வாழ்வையே ஒளிரச் செய்கிறது..!!* *நற்காலை வணக்கம்.*
13 likes
12 shares