saravanan.
551 views • 9 days ago
#vaalviyal.
நமது வாழ்வின் அன்றாடச் செயல்கள் ஒவ்வொன்றையுமே,
படைப்பாற்றல் அல்லது ஆக்கத் திறனோடு செய்வது ஒரு *"கலை"*.
இதனால்,
நம்
உள்ளத்தில் ஏற்படும்
மிகுந்த மன நிறைவையும்,
மகிழ்சியையும் பிறருக்கு
தானம் செய்யும் போது,
*அனைவரின்* நல்லாசிகள் நமக்குக் கிடைக்கின்றது...
*சிந்தனை:*
நாம் செய்யும் சிறிய செயலும் அன்போடும் அக்கறையோடும் செய்யப்படும்போது, அது மற்றவர் வாழ்வில் ஒளியாக மாறி, *இறுதியில் நம் வாழ்வையே ஒளிரச் செய்கிறது..!!*
*நற்காலை வணக்கம்.*
13 likes
12 shares