உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து இன்று பாலாலயம் யாகத்திற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய பெரிய கோவில் கும்பாபிஷேக திருப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனையொட்டி இன்று காலை பாலாலயம் யாகத்திற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது வரும் 29-ஆம் தேதி நான்கு கால யாகசாலை பூஜையுடன் துவங்கி டிசம்பர் மாதம் 2ஆம் தேதி பாலாலயம் நடைபெறும்

• 933 views
| தமிழக அரசியலில் தற்போது நிலவும் அதிரடி மாற்றங்கள் மற்றும் கட்சித் தாவல்கள், வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல்கள் மற்றும் தவெக போன்ற புதிய சக்திகளின் வருகை, பல எம்எல்ஏக்களைத் தங்கள் கட்சிப் பதவிகளைத் துறந்து மற்ற கட்சிகளில் இணையத் தூண்டியுள்ளது. இப்படியே அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தால், வரும் நாட்களில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2026-ஆம் ஆண்டு தமிழக அரசியலில் ஒரு அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பதற்றமான சூழலே தற்போது நிலவுகிறது. #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴