கேசவன் ராமாநுஜ தாசன்

11K Posts • 13M views
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் நேற்று *ஆடி* மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாலை *ஊஞ்சல் சேவையில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார்*. *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/IRMCWBQUHMQJkVRA6JsAxT?mode=gi_t #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் அலங்காரத்தில் *ஶ்ரீஆண்டாள் நாச்சியார்* *ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் *திருவண்ணாமலை* அருள்மிகு ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் *ஆடி* மாதம் இரண்டாம் *சனிக்கிழமை* மற்றும் *ஆஷாட ஏகாதேசி* யை முன்னிட்டு இன்று விசேஷ அலங்காரத்தில் அருள்மிகு *ஶ்ரீநிவாச பெருமாள்*. *ஓம் நமோ வெங்கடேசாய* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/IRMCWBQUHMQJkVRA6JsAxT?mode=gi_t * அலங்காரத்தில் *ஶ்ரீஆண்டாள் நாச்சியார்* *ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம திங்கட்கிழமை ஆடி-18 3/8/26 பஞ்சமி உத்திரட்டாதி ஸ்ரீ மதே ராமானுஜாய நம. ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருநட்சத்திரம் ஆடிமாதம் [ ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஆடி மாதம் ஆழ்வாரச்சாரியார்கள் திரு வதாரர உற்சவங்கள் ஸ்ரீ ஆளவந்தார் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீபெரும்புதூர் திருவல்லிக்கேணி பூந்தமல்லி ஸ்ரீரங்கம் 20/7/2*-29/6'26 ஆழ்வார் திருநகர் 25/6/26-29/6/26 ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவல்லிக்கேணி திருவள்ளூர் ஸ்ரீரங்கம் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் 5/8/26-14/826 ஸ்ரீ பிரதிவாதம் பயங்கரம் அண்ணன் சுவாமிகள் காஞ்சி வரதர் திருநாங்கூர் திருவென்புருஷோத்தமன் திருஇந்தளூர் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்புதூர் 2/8/26-11/8'26 ஸ்ரீ கந்தாடைதோழப்பர் முதலியாண்டன் சுவாமி திருப்பரனார் சிங்கபெருமாள் கோவில் செங்கல்பட்டு 14/8/26 ஸ்ரீ கோபுரத நாயனார் ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஆடி மாதம் ஆழ்வாரச்சாரியார்கள் திரு வதாரர உற்சவங்கள் ஸ்ரீ ஆளவந்தார் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீபெரும்புதூர் திருவல்லிக்கேணி பூந்தமல்லி ஸ்ரீரங்கம் 20/7/2*-29/6'26 ஆழ்வார் திருநகர் 25/6/26-29/6/26 ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவல்லிக்கேணி திருவள்ளூர் ஸ்ரீரங்கம் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் 5/8/26-14/826 ஸ்ரீ பிரதிவாதம் பயங்கரம் அண்ணன் சுவாமிகள் காஞ்சி வரதர் திருநாங்கூர் திருவென்புருஷோத்தமன் திருஇந்தளூர் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்புதூர் 2/8/26-11/8'26 ஸ்ரீ கந்தாடைதோழப்பர் முதலியாண்டன் சுவாமி திருப்பேரனார் சிங்கபெருமாள் கோவில் செங்கல்பட்டு 14/8/26 ஸ்ரீ கோபுரத நாயனார் சிங்கபெருமாள் கோவில் செங்கல்பட்டு 14/826 ஸ்ரீபெரும்புதூர் பிரதிவாதி பயங்கர அண்ணன் உற்சவம் 7.8. 2026 முதல் 10 8 2026 வரை காலை 7 மணியிலிருந்து 9 வரை சேவாகாலம். 11 8 2026 அன்று காலை திருமஞ்சனம் மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரை கோஷ்டி சாத்து வரை ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதே ராமானுஜாய நம வசந்த உற்சவங்கள் திருவள்ளூர் தெப்பம் 14/7/26-16/7/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நமக ஆடி ஜேஷ்டாபிஷேகங்கள் சீர்காழி நாங்கதான் திரு வைகுண்ட வண்ணகரம் திரு அரிமேய விண்ணகரம் திருத்தெற்றியம்பலம் திருவன் புருஷோத்தமன் 25/7/26 செய்பொன் செய் கோயில் திருந்இதளூர் மூலவர் தேரழுந்தூர் 24/7/26 திருஇந்தளூர் உற்சவர் திருக்கண்ணபுரம் திரு சிறு புலியூர் திருநாகை 25/7/26 திருக்கண்ணமங்கை திருச்சேரை 25/7/26-26/7/26 உப்பிலியப்பன் குடந்தை சாரங்கபாணி குடந்தை ராமசாமி திருஆதனூர் திருப்புள்ளம் பூதங்குடி திருக்கண்டியூர் தஞ்சை மாமணி கோயில் திருவன்பில் திருவெள்ளறை காரப்பங்காடு காட்டுமன்னார்கோயில் 25/7/26 மன்னார்குடி 25/7/26-26/7/26 குடந்தை ஆதிவரதர் 13/8/26 ஒடுவூர் ராமர் 25/7/26-27/7/26 காஞ்சி யஜோஷ்தகாரி 10/8/26 திருச்சானூர் 25/7/26-26/7/26 ஸ்ரீ மதே ராமானுஜாய நம ஆனி ஜேஷ்டாமிசேஷம்கள் திருமலா திருப்பதி கோதண்ட ராமர் கோவிந்தராஜ பெருமாள் திருப்பதி அலிப்பிலி லஷ்மி நரசிம்ம ஸ்வாமி 16/7/26(ஆனி கடைசி நாள்) பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். _t
20 shares
[: ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் லோக குரவே நம ஸ்ரீ மத் வரவரமுநயே நம அடுத்த கைங்கர்யம் பிள்ளை உலக ஆசிரியன் ஐப்பசி திருவோணம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் அட்டவணை அனைவருக்கும் ஶ்ரீ ருக்மிணிப் பிராட்டி ஸமேத ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கடாக்ஷத்துடன் இனிய நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐 பராபவ ஸம்வத்ஸரம் (पराभव संवत्सर:) ஸர்வே ஜனா: ஸுகிநோபவந்து! सर्वे जना: सुखिनो भवन्तु। 27/8/26 ஆவணி-11 ப்ரதமை 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🌿🌾பவித்ரோத்ஸவம்-7 சாற்றுமறை சதயம்- 🌸ஸ்ரீ பேயாழ்வார். வெள்ளிக்கிழமை 💐💐💐💐💐💐💐💐💐 காலை 6:00 விஸ்வரூபம் 6:15 - 7:45 🌸🌿திருவாராதனம் காலஸந்தி @ 🦜ஸ்ரீ ஆண்டாள் ஸந்நிதி 8:30 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🌿💧மண்டப திருமஞ்ஜனம் 10:00 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🌾பவித்ரோத்ஸவம்-7 சாற்றுமறை 🔥யாகசாலை 💐💐💐💐💐💐💐💐💐 மாலை 4:00 🌸ஸ்ரீ பேயாழ்வார் (சதயம்) கோஷ்டி At 🌺ஸ்ரீ பேயாழ்வார்ஸந்நிதி 4:45 🪷 ஸ்ரீ பார்த்தசாரதி பெரியமாடவீதி புறப்பாடு 7:00 🔥யாகசாலை 🌸ஸ்ரீ பார்த்தசாரதி 🪷ஆஸ்தானம் 🌿🌾🔥பவித்ர ஹோமம் 🪷திருவாய்மொழி 🪷 10ஆம் பத்து 🔥பூர்ணாஹூதி கோஷ்டி சாத்துமறை At 🌸🦜ஸ்ரீ ஆண்டாள்ஸந்நிதி 9:00 திருநடைக்காப்பு 💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐🪔 Yadugiri Sreeram: இன்று சதயம் ஸ்ரீ பேயாழ்வார் (ஐப்பசி) ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி) மாத திருநக்ஷத்ரம் 🙏🙏🙏🙏 🙏காயத்ரீ ஜபம்🙏 🪷ஸ்ரீ பார்த்தசாரதி 🌾பவித்ரோத்ஸவம்-7 சாற்றுமறை Usha: Sri Narasimhar sannadi thiruvarathanam followed by thaligai ஸ்ரீ நரசிம்மர் சன்னிதி திருவாராதனம் தொடர்ந்து தளிகை ஸ்ரீ மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் பாகவத உத்தமர்களுக்கு ஒரு வேண்டுகோள் திவ்ய தேச கைங்கர்யம் இக்கெங்கிலும் நலிவுற்று திவ்ய தேசத்தை தேர்ந்தெடுத்து அங்கு உற்சவர்ரதிகளை கருட சேவை தேர் சாற்று முறை மேற்கொள்ள மகிழ்மாறன் பொன்னடிகுளம் முடிவு எடுத்துள்ளது. ஸ்ரீமதே ராமானுஜாய நமக ஆவணி மாத திவ்யதேச பிரம்மோற்சவங்கள் திருக்கோவிலூர் 20/8/26-30/8/26 திருக்காட்கரை 27/8/26-5/9/26 திருக்கோவிலூர் வேணுகோபாலர் சன்னதி 14/9/25-23/9/26 ஸ்ரீ மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். மகிழ்மாறன் பொன்னடி குஜாம் ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் கேசவராளானுதாசன் -7695998995 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் உறையூர் ஆயில்யம் பங்குனி ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் நம்பொருமாள் சேர்த்தி ராமானுஜ ராமானுஜதக்ஷதாசன் ஆவடி 8939575028 மகிழ்மாறன் பொன்னடி குஜாம் தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - கோவிந்த ராமானுஜதாசன் +917401499217, கண்ணதாசன் ராமானுஜ தாசன் +919791731347 மோகன ரங்க ராமானுஜ தாசன் +919840822461 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் தெய்வநாயக ராமானுஜ தாசன் -+919941199741, கண்ணன் ராமானுஜ தாசன் +919003272161 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) திருவல்லிக்கேணி ஸ்ரீ மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி கண்ணதாசன் ராமானுஜ தாசன் +919791731347 மோகன ரங்க ராமானுஜ தாசன் +919840822461 புருஷோத்தமன் ராமானுஜ தாசன் 9940885535 கேசவ ராமானுஜ தாசன் 9884670032(பல்லாவரம்) சக்ரவர்த்தி ராமானுஜதாசன் +918056054526, -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 மாசி மிருக சிரிஷம் திரூகச்சிநம்பிகள் ஸ்ரீ மகிழ்மாறன் பொன்னடி குழாம் நாதமுனிகள் ராமானுஜ தாசன் தேவராஜ ராமானுஜ தாசன் 9042604831 சித்திரை ராமானுஜ திருவதார உற்சவம் தேர், மறுநாள் சாற்றுமுறை ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மகிழ்மாறன் பொன்னடி குழாம் ராமானுஜ ராமானுஜதக்ஷதாசன் ஆவடி 8939575028 தை-திருவள்ளூர் ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 பாண்டியன் ராமாநுஜ தாசர் ராஜமன்னார்குடி ததியாராதனை குலசேகர ஆழ்வார் ராமாநுஜ கூடம் தெற்குவீதி ராஜமன்னார்குடி 3 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் [13/08/2026, 04:36] கேசவராமானுஜதாசன்: தை-திருவள்ளூர் ஸ்ரீ கலியன் ஜீயர் ராமானுஜ ஜீயர் கூடம் குலசேகர ராமானுஜ தாசன் -+919789888756 பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 பாண்டியன் ராமாநுஜ தாசர் ராஜமன்னார்குடி ததியாராதனை குலசேகர ஆழ்வார் ராமாநுஜ கூடம் தெற்குவீதி ராஜமன்னார்குடி 3 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் லஷ்மிகாந்த் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன்
13 shares
ஸ்ரீ மதே சடகோபாய நமக ஸ்ரீ மதே ராமானுஜாய நமக ஸ்ரீ மதே லோக குரவே நம ஸ்ரீ மதே வரவர முநயே நமக ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் அவதார உற்சவ இரண்டாவது வருட ஸ்ரீ மகிழ்மாறன் பொன்னடி குழாம் ததியாராதனை பத்திரிகை வரும் ஐப்பசி 3மற்றும். அக்டோபர் 20 திருவோண திருநன்னாளில் காலை பால போகமும்,மதிய அலங்கார தளிகையுடன் கோயில் திருவாய்மொழி, முதல் திருவந்தாதி ,ராமானுஜ நூற்றந்தாதி,உபதேச ரத்தின மாலை யுடன் முடிவடையும்.பாகவத கோஷ்டியினரும் பக்தர்களும் பொன்னடி சாற்றுமாறு விண்ணப்பிக்கிறோம் திருநக்ஷத்திரம்: ஐப்பசி, திருவோணம் அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம் AchAryan: vadakku thiruvIdhi piLLai Sishyas: kUra kuLothama dhAsar, viLAn chOlai piLLai, thiruvAimozhi piLLai, maNappAkkathu nambi, kOttur aNNar, thirupputkuzhi jIyar, thiurkannangudi piLLai, kolli kAvala dhAsar, etc அவர் பரமபதம் அடைந்த இடம் : ஜோதிஷ்குடி படைப்புகள் : யஅத்ரிச்சிக பதி, முமுக்ஷுபதி, ஸ்ரிய:பதி பதி, பரந்த பதி, தானி பிரணவம், தானி த்வயம், தானி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ சேகாரம், ஸார சங்கிரஹம், பிரம அர்ச்சரஸ்காரம் sAmrAjyam, Prapanna ParithRANam, Navarathina mAlai, Nava Vidha Sambandham, Sri Vachana BUshanam மற்றும் பல. பிள்ளை லோகாச்சாரியார் ஸ்ரீரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு நம்பிள்ளையின் அருளால் பிறந்தார் (இதை நாம் வடக்குத் திருவீதிப் பிள்ளை இதிஹ்யத்தில் பார்த்திருக்கிறோம் - https://guruparamparai.wordpress.com/2012/09/thivaedak-17/ivaedaku-17 #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் அவரும் அவரது இளைய சகோதரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மற்றும் இளைய பெருமாள் அயோத்தியிலும், கண்ணன் எம்பெருமான் மற்றும் நம்பி முத்தாப் பிறன் கோகுலத்திலும் வளர்ந்தனர். நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவிதிப் பிள்ளை போன்ற நமது சம்பிரதாயத்தைச் சேர்ந்த மாபெரும் ஆச்சார்யர்களின் கடாட்சத்தையும் வழிகாட்டுதலையும் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பெறும் பாக்கியத்தைப் பெற்றிருந்தனர். அவர்கள் தங்கள் தந்தையான வடக்குத் திருவிதிப் பிள்ளையின் தாமரைத் திருவடிகளில் நமது சம்பிரதாயத்தைக் கற்றனர். மேலும், இந்த இரண்டு ஆச்சார்ய சிம்மங்களின் தனித்துவமான குணங்களில் ஒன்று, அவர்கள் இருவரும் நைஷ்டிக பிரம்மச்சரியம் என்னும் விரதத்தை மேற்கொண்டு, தங்கள் வாழ்நாள் முழுவதும் அதன்படி வாழ்ந்ததுதான். பிள்ளை லோகாச்சார்யர், இந்த சம்சாரத்தில் துன்புறும் அனைத்து ஜீவாத்மாக்களின் மீதும் கொண்ட தனது எல்லையற்ற கருணையினாலும், பெரிய பெருமாளிடமிருந்து தமது ஸ்வப்னத்தில் பெற்ற கட்டளையினாலும், நமது சம்பிரதாயத்தின் மிக மதிப்புமிக்க அர்த்தங்களை வெளிப்படுத்துவதற்காகப் பல கிரந்தங்களை இயற்றினார்; இச்சம்பிரதாயம் பெரும்பாலும் ஆச்சார்யரிடமிருந்து சிஷ்யனுக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது. பிள்ளை லோகாச்சார்யர் நமது சம்பிரதாயத்தின் தலைவரானார். அவர் ஸ்ரீரங்கத்தில் தனது சீடர்களுக்குத் தவறாமல் போதித்து வந்தார். மானப்பாக்கத்து நம்பி என்ற ஸ்ரீவைஷ்ணவர் தேவபெருமாளிடம் சென்றார். தேவபெருமாள் நமது சம்பிரதாயம் குறித்து அவருக்கு மதிப்புமிக்க அறிவுரைகளை வழங்கினார். ஆனால் தேவபெருமாள், அந்த அறிவுரைகளை முழுமையாக முடிக்காமலேயே, நம்பியை ஸ்ரீரங்கத்திற்குச் செல்லுமாறு கூறினார். அங்கும் அவர் அதையே தொடர்ந்து போதிப்பார். நம்பி ஸ்ரீரங்கத்திற்குப் பயணம் செய்து கட்டழகிய சிங்கார் கோயிலை அடைந்தபோது, ​​பிள்ளை லோகாச்சாரியரின் காலட்சேப கோஷ்டியைக் கண்டார். ஒரு தூணின் பின்னால் ஒளிந்துகொண்டு, பிள்ளை லோகாச்சார்யர் பேசுவதைக் கேட்கத் தொடங்கினார். தேவபெருமாள் தனக்குப் போதித்ததையே, அதன் தொடர்ச்சியைத் தானும் கேட்பதைக் கேட்டு அவர் வியப்படைந்தார். அவர் தனது மறைவிடத்திலிருந்து வெளியே வந்து, பிள்ளை லோகாச்சாரியரின் தாமரைத் திருவடிகளில் மல்லாக்க விழுந்து, “அவரோ நிர்” (நீ தேவ பெருமாளா?) என்று கேட்கிறார். அதற்கு பிள்ளை லோகாச்சார்யர், “அவத்து; ஏது?” (ஆம், இப்போது என்ன செய்வதென்று?) என்று பதிலளிக்கிறார். இவ்வாறு, பிள்ளை லோகாச்சார்யர் தேவ பெருமாளே என்பதை நாம் தெளிவாகக் காணலாம். பிள்ளை லோகாச்சாரியார் தேவப் பெருமாள் என்பதை நிரூபிப்பதற்காக யதிந்திர பிரவண பிரபாவத்தில் மற்றொரு சம்பவமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. பிள்ளை லோகாச்சாரியார் ஜோதிஷ்குடியில் தனது இறுதி நாட்களில், திருமலை ஆழ்வாருக்கு (திருவாய்மொழிப் பிள்ளை) வியாக்கியானம் கற்பிக்குமாறு நாலூர் பிள்ளையிடம் அறிவுறுத்தினார். திருமலை ஆழ்வார் மங்களாசாசனத்திற்காக தேவாப்பெருமாளை தரிசித்தபோது, ​​அருகில் நின்றிருந்த நாலூர் பிள்ளையிடம் நேரடியாகப் பேசி, "நான் ஜோதிஷ்குடியில் குறிப்பிட்டுள்ளபடி, திருமலை ஆழ்வாருக்கு அருளிச்செயல் என்பதன் அனைத்து அர்த்தங்களையும் கற்பிக்க வேண்டும்" என்று கூறினார். முமுக்ஷுகளின் (பகவத் கைங்கர்ய மோக்ஷத்தைப் பெற விரும்புபவர்) உஜ்ஜிவனத்திற்காகப் பிள்ளை லோகாசார்யர் பல கிரந்தங்களை எழுதியுள்ளார். அவர் 18 ரஹஸ்ய கிரந்தங்களை முக்கியமாக நமது சம்பிரதாயத்தின் முக்கிய அம்சங்களான ரஹஸ்ய த்ரயம், தத்வ த்ரயம், அர்த்த பஞ்சகம் மற்றும் திருவாய்மொழியின் அடிப்படையில் ஆழமான சம்பிரதாயம் அர்த்தங்களை எழுதினார். அவற்றில் பின்வருபவை மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன: முமுக்ஷுபதி – ரஹஸ்ய த்ரயம் இந்த கிரந்தத்தில் மிகச்சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. மாமுனிகள் இந்த கிரந்தத்திற்கு ஒரு விரிவான வியாக்யானம் செய்துள்ளார். இது எந்தவொரு ஸ்ரீவைஷ்ணவருக்கும் அடிப்படையான கிரந்தமாகும்; இது இல்லாமல் திருமாந்திரம், த்வயம் மற்றும் சரம ஸ்லோகத்தின் மகிமைகளை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. தத்வ த்ரயம் - இது குட்டி பாஷ்யம் (சிறிய ஸ்ரீ பாஷ்யம்) என்றும் அழைக்கப்படுகிறது. சித், அச்சித் மற்றும் ஈஸ்வரன் ஆகிய மூன்று பொருள்களின் மூலம் ஸ்ரீபாஷ்யத்தின் அடிப்படையில் முழுமையாக விளக்கி, பிள்ளை லோகாச்சாரியார் மிகத் திறமையாக நம்மை அழைத்துச் செல்கிறார். மீண்டும், மாமுனிகலின் வியாக்கியானம் இல்லாமல் இந்த கிரந்தத்தின் பெருமைகளை நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஸ்ரீவச்சன பூஷண திவ்ய சாஸ்திரம் - இந்த கிரந்தம் முழுமையாக ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இது பிள்ளை லோகாச்சாரியாரின் மகத்தான படைப்பு மற்றும் சத் சம்பிரதாய அர்த்தங்களை விளக்கும் விரிவான கிரந்தம் ஆகும். இது நமது சம்பிரதாயத்தின் உள் அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது, இது மாமுனிகளால் தனது வியாக்கியானத்தில் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. திருஞானபுரத்து ஆயி இந்த கிரந்தத்திற்கு வியாக்கியானமும் செய்துள்ளார். நமது சம்பிரதாயத்தை முழுமையாகப் போற்றுவதற்கு, ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்தக் கிரந்தங்களைக் காலட்சேபமாகக் கேட்க வேண்டும். பிள்ளை லோகாச்சாரியரின் பெருமை என்னவென்றால், அவர் இந்த கிரந்தங்களை, விரும்பும் எவரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய தமிழ் (மணிப் பிரவாளம்) மொழியில் ஆவணப்படுத்தினார். புனிதமான சம்பிரதாயப் பொருள்களைப் புரிந்துகொள்வதில் முமுக்ஷுக்கள் படும் சிரமங்களைக் கண்டு, அவர் தனது ஆச்சாரியர்களிடமிருந்து கேட்டவற்றை கருணையுடன் ஆவணப்படுத்தினார். அவருடைய கிரந்தங்களில் காணப்படும் அனைத்துப் பொருள்களையும், (பிள்ளை லோகாச்சாரியருக்கு முந்தைய) நமது பூர்வாச்சாரியர்கள் எழுதிய 'ஈடு 36000 படி' போன்ற பூர்வாச்சார்ய வியாக்யானங்களிலும், மற்ற கிரந்தங்களுக்கான வியாக்யானங்களிலும் நேரடியாகக் காணலாம். அவர் கருணையுடன் அவற்றை ஒருங்கிணைத்து, எளிய/தெளிவான மொழியில் எழுதப்பட்ட எளிய கிரந்தங்களாக வழங்கினார். இவ்வாறு, அவரே பிரமாண ரக்‌ஷணம் (அறிவுத் தளத்தைப் பாதுகாத்தல்/வளர்த்தல்) செய்த முதன்மை ஆச்சாரியர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அவர் பிரமாண பாதுகாப்பு செய்தது மட்டுமல்லாமல், பிரமேய பாதுகாப்பிலும் (எம்பெருமானைப் பாதுகாத்தல்/பேணி வளர்த்தல்) முழுமையாக ஈடுபட்டிருந்தார். ஸ்ரீரங்கத்தில் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ​​திடீரென்று முஸ்லிம் படையெடுப்பு பற்றிய செய்தி காட்டுத்தீ போல பரவியது. கோயில்களில் உள்ள அபரிமிதமான செல்வத்திற்காக, அந்த முஸ்லிம் மன்னர்கள் கோயில்களைக் குறிவைப்பதில் பெயர் பெற்றவர்கள் என்பதால் அனைவரும் மிகவும் கவலை அடைந்தனர். எனவே, உடனடியாகப் பிள்ளை லோகாச்சாரியார் (அக்காலத்தில் மூத்த ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியராக இருந்தவர்) நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். பெரிய பெருமாளுக்கு முன்னால் ஒரு மதில் எழுப்புமாறு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவர் அறிவுறுத்திவிட்டு, நம்பெருமாள் மற்றும் உபய நாச்சியார்களுடன் தென்னிந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். அக்காலத்தில் அவர் மிகவும் வயதானவராக இருந்தபோதிலும், தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், நம்பெருமாளுடன் அந்தப் பயணத்தில் சென்றார். அவர்கள் காடுகளின் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, ​​சில திருடர்கள் வந்து நம்பெருமாளின் ஆபரணங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். பிள்ளை லோகாச்சாரியார் சற்று முன்னே சென்றுகொண்டிருந்தபோது, ​​இதைக் கேள்விப்பட்டுத் திரும்பி வந்தார். பிள்ளை லோகாச்சாரியாரின் அறிவுரைப்படி, திருடர்கள் மனம் மாறி அவரிடம் சரணடைந்து, ஆபரணங்களைத் திரும்பக் கொடுத்தனர். வைஷ்ணவர் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் எவரும் பிள்ளை லோகாச்சாரியரின் மீது எப்போதும் நன்றியுணர்வுடன் (உபகார ஸ்மிருதி) இருக்க வேண்டும், ஏனெனில் அவர் இல்லாமல் நம்மால் நம்பெருமாளைக் காணவும் முடியாது, நமது எம்பெருமானார் தரிசனத்தின் ஆழமான அர்த்தங்களைப் புரிந்துகொள்ளவும் முடியாது. எம்பெருமானார் மற்றும் நமது ஆச்சார்யரிடம் நாமும் அத்தகைய பற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிள்ளை லோகாச்சாரியரின் தாமரைத் திருவடிகளில் பிரார்த்திப்போம். பிள்ளை லோகாச்சார்யரின் தனியன் லோகாசார்யாய குரவ் கிருஷ்ண பதஸ்ய ஸுனவ் ஸம்ஸார போக் ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவ நம: லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம நடைபெறும் இடம் நாச்சியார் ராமானுஜ கூடம் ததியாராதனை சபை 212,கிழக்கு அடையவளஞ்சான் தெரு, ஸ்ரீ ரங்கம் திருச்சிராப்பள்ளி-620006 கேசவ ராமானுஜ தாசன் திருவல்லிக்கேணி 7695998995,9841254773
11 shares