#திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
33 Posts • 3K views
கரூர் சம்பவத்தின் போது இவர் 1 மணி நேரத்தில் கரூருக்கு நேரடியாக போனாரு.. சின்ன பசங்க இ* ற*ந்ததை பார்த்து அழுதாரு.. இன்று ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை க*த்*தியால் குத்*தி கொ**லை செய்திருக்கிறார்கள், உறவினர்கள் மாணவியின் உ*டலை வாங்காமல் தர்ணா இருந்து வருகிறார்கள். மேலும் காவல் நிலையம் முற்றுகை செய்ய பட்டு இருக்கிறது . சம்பவம் நடந்து 4 மணி நேரம் கடந்து விட்டது.. இவருக்கு பிரஸ் சொல்லி தான் நியூஸ் தெரியுது.. அதற்கு Cool’a பதில் சொல்லிட்டு இருக்காரு.. இப்பொழுது அழுகை வரவில்லை ? மெய்யாலுமே “நடிப்பு அரக்கன்” தான்.. #பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ##அன்பில் மகேஷ் பொய்யாமொழி ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #விளம்பரமாடல்_அரசு_திமுக ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
15 likes
9 shares
கோடிகளில் மட்டுமல்ல... மரமாய் வளரும் செடிகளில் கூட கொள்ளையடிக்கும் திருட்டு கும்பல் 🤦🤦 (அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கோடிகளில் கொள்ளையடிக்க.. ஊராட்சி நிர்வாகிகள் லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர் ) #கன்னியாகுமரி ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
10 likes
6 shares