#சினிக்கூத்து &
#📝தகவல் பலகை மடப்புரம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில், அவர் மீது நகைத் திருட்டு புகாரளித்திருந்த நிகிதா வரும் மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
#ரெங்கா! #renga-vamba!
நிகிதா அளித்திருந்த புகார் பொய்யானது என தெரிவித்திருந்த சிபிஐ அவரை விசாரிக்க அனுமதி கோரியிருந்தது.
#காட்சி ஒன்று செய்தி இரண்டு