பொழுதுபோக்கு
234 Posts • 687K views
மனிதனுக்கு தேவை `நிம்மதி`; _வெற்றி கிடையாது_. ஏன்னா வெற்றிக்கு முடிவே கிடையாது; வெற்றி அடுத்தடுத்து போயிட்டே இருக்கும். வெற்றி கொண்டாடப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் பேசப்படாது. ஆனால், *நிம்மதி* தான் உண்மையான *சந்தோஷம்*. #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪
12 likes
15 shares
ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது. உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும். வெறெதுவும் தேவையில்லை. பொறுமை என்றால் இணைப்புணர்வு. எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அறிபறியும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல். நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை. பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது. காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு. உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை. பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை. பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான். 😊😊😊 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
18 likes
12 shares