𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
443 views • 23 days ago
பொய்யான செய்திகளை பரப்பி வரும் திமுகவினர்
கரூர் பிரச்சனைக்கு பிறகு விஜயின் எதிர்ப்பு அதிகமாகும் என நினைத்துக் கொண்டிருந்த திமுகவினருக்கு அதிர்ச்சி என்னவெனில் விஜயின் மீது நம்பிக்கை கூடிக்கொண்டே போனது மக்கள் விஜயின் பக்கமே நின்றனர்
திமுக அதை கண்டு அஞ்சி கொண்டு தற்பொழுது இது போன்ற அவதூறுகளை பரப்பிக் கொண்டு அலைகிறது
##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##தொடைநடுங்கி_திமுக ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு
13 likes
15 shares

