தொடர் மேக வெடிப்பு சம்பவங்களால் உத்தராகண்ட் மாநிலமே உருக்குலைந்துள்ளது. சஹஸ்த்ரதாராவில் ஏற்பட்ட மேகவெடிப்பால், குடியிருப்புக்குள் பாய்ந்தோடிய வெள்ளத்தின் கோர காட்சிகள் நெஞ்சை பதறவைக்கின்றன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், மாயமான 10-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன
#🥹கனமழையால் நிலச்சரிவு 17 பேர் பலி🌊 #😢பிரபல இசையமைப்பாளர் ICU-வில் அனுமதி😱 #✈️சௌந்தர்யா விபத்து குறித்து மீனா அதிர்ச்சி தகவல்!😲 #😱பயங்கர விபத்து.. 7 பேர் இடத்திலேயே பலி 💔 #😯 பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி! 🏥