வடபழனி ஆண்டவனே எங்கள் வாழ்வளிக்கும் தெய்வமே!
மயில் மீது அமர்ந்திருக்கும் கந்தா மங்கலங்கள் தருபவனே!
அடியார்கள் துயர் தீர்க்கும் குமரா அருள்மழையைப் பொழிபவனே!வடிவேலன் துணை நிற்க எந்தக் குறையுமின்றி
#🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 வாழ்வோமே!
🦚🐓🥀💚🙏