m.fayaz
540 views • 6 hours ago
கிருஷ்ணகிரியில்
80 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் - 240 பயனாளிகளுக்கு 2 கோடியை 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்
#கிருஷ்ணகிரி_செய்தி
11 likes
12 shares