நம்மைவிட
இன்னொருவர் முக்கியமாகிவிடும் போது
அதுவரை
தேவையாக இருந்த நாம்
நொடியில்
தேவையற்றவராகி விடுகிறோம்...
அங்கே
கோபம், விவாதம், அழுகை இவை எதுவும் முன்னுரிமை தரப்போவதில்லை...
தன்மானத்துடன்
விலகிப் போவதே சிறந்தது..!
S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝