இந்த சாமியார் சொல்வதை கேளுங்கள். சபரிமலையாக இருந்தாலும், குருவாயூர் கோவிலாக இருந்தாலும்.
அது போல் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த கோவிலாக இருந்தாலும் ஒரு ரூபாய் காணிக்கை போடாதீர்கள்.
ஒரு பேப்பரில் அந்த கடவுளின் பெயரை எழுதி ஓம் முருகா
ஓம் நமச்சிவாய
ஓம் சக்தி,
போன்ற நாமங்களை எழுதி உண்டியலில் போடவும். கோவிலுக்கு கொடுக்க வைத்திருக்கும் பணத்தை ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் புண்ணியவும் கிடைக்கும்
நம் பணம் கொள்ளையடிப்பதை தடுக்கவும் செய்யலாம்.
സ്വർണ്ണവും,സമ്പത്തും സർക്കാർ കൊള്ളയടിക്കുന്നത് നിർത്താൻ സ്വാമിയുടെ ഇതിലും നല്ല നിർദേശം വേറെയില്ല 🙏🙏🙏💪💪 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்