பல வருடங்களுக்கு பிறகு தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றிருந்தேன். வரும் போது இந்த பாடல் எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்தது!!😄 ஆஹா!! என்ன அற்புதமான காதல் இசை!! இவ்வளவு வசீகரமான பாடகி குரல் யாரென்று தெரியவில்லை!! கேட்டு எவ்வளவோ நாளாகி விட்டது!! பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய ஃபேவரைட் பாடலாக இந்த பாடல் இருந்தது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது!! மீண்டும் கேட்பதற்கு எவ்வளவு அருமையாக உள்ளது!! (ஆனால், பாடுவது சிவனாக இருக்கலாம்; நான் இன்னும் ஊடலில் தான் இருக்கிறேன்!! 😄😄😂) #ஆன்மீக வாழ்க்கை #ஓம் சிவாயநம #ஓம் நமோ நாராயணா *************************************************