என் பேச்சிலும்
என் செயலிலும்
எப்பொழுதும் ஒரு திமிர்
என்னுள்ளே நிறைந்திருக்கும்
அதில்
என் தன்மானம் நிறையவே கலந்திருக்கும்...
அதை
எதுக்காகவும் யாருக்காகவும்
எங்கும்
எப்பொழுதும் துளியும் விட்டு தரமாட்டேன்...!
S💓பிரபா #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ