என்னால்
எழுத முடியா
வலி
நீ....!!!!
♥️
மெளன மொழியிலும்
உறவாடிக்
கொண்டுதான்
இருக்கிறேன்
உன்னோடு...!!!
♥️
நெருக்கங்கள்
மட்டும்தான்
நேசத்தை
சுமக்குமா..? என்ன..??
பாலைகள் தானே
அதிகம்
தாகித்திருக்கின்றன..!!
♥️
உன்
கோபங்களுக்கான
ஆயுள் குறைவென்று
எனக்குத் தெரியும்..,
என்
அமைதிக்கான
காரணம்
இப்போதாவது
தெரிகிறதா..???!!!
♥️
உனக்கும் சேர்த்து
நானே
ரசித்துக் கொள்கிறேன்
இரவை...,
எனக்கும் சேர்த்து
நீயே உறங்கிக் கொள்...!!!
ஓர் நாளேனும்
கொண்டாடித் தீர்க்கட்டும்
ஊடல்..!!!! #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்