ShareChat
click to see wallet page

இன்று தேய்பிறை சஷ்டி தேய்பிறை சஷ்டி என்பது பௌர்ணமிக்கு பிறகு வரும் ஆறாவது திதியாகும். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாளில் விரதம் இருப்பது கஷ்டங்களை நீக்கி, சகல ஐஸ்வரியங்களையும் தரும் வாழ்க்கையில் உள்ள தடைகள், கடன் சுமைகள் மற்றும் பிரச்சனைகள் 'தேய்ந்து' போக வேண்டும் என்று நினைப்ப வர்கள் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருப்பது சிறப்பு. அதிகாலையில் நீராடி, முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் அல்லது "ஓம் சரவண பவ" மந்திரத்தை 108 முறை ஜெநன்றி இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் பிக்கலாம். நெல்லிக்காயில் நெய் ஊற்றி தீபமிடுவது அல்லது வாழைப் பழத்தில் குழி செய்து நெய் தீபமிடுவது கடன் தொல்லை நீங்கவும் வெற்றி பெறவும் உதவும். #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்

1K ने देखा