#😱மருத்துவமனையால் தவறால் 4 மாத குழந்தை பலி👶 #மார்ச் 31 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 மருத்துவமனையால் தவறால் 4 மாத குழந்தை பலி
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு என பெற்றோர் குற்றச்சாட்டு, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.