ShareChat
click to see wallet page

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி குலசை நகர் பட்டினத்தில் முத்தாரம்மா சிரித்திருப்பாள்! பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது அன்னையவளின் பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது! பின்னல் சடை முன்னே போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்! ஞானமூர்த்திக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்! #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏

659 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்