#💥 இனி மாதம் ₹2000 – முதல்வர் அதிரடி அறிவிப்பு!🥰 ##📰 பிப்ரவரி 13 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 மாக உயர்த்தப்படும்
மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில் யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்
* பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைப்பு
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது தேர்தலைக் காரணம் காட்டி, 3 மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்ப்பதால் முந்திக்கொண்டது தி.மு.க. அரசு
தி.மு.க.வின் 2.0 ஆட்சியில் ரூ.1,000 உரிமைத்தொகையை ரூ.2,000 உயர்த்தி வழங்குவோம்.
தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம் இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!