முருகன் வழிபாடு மன அமைதி, தைரியம், செல்வம் மற்றும் வெற்றியைத் தரும் ஒரு சக்திவாய்ந்த ஆன்மீக முறையாகும். கந்தசஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் பாராயணம், மற்றும் வேல் வழிபாடு செய்வதன் மூலம் முருகனின் அருளைப் பெறலாம். #திருச்செந்தூர் முருகன் 👑 #ஓம் நமச்சிவாயம் 🌷🐂🙏🏻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #good morning #🙏ஆன்மீகம்