உன்னையும்,
உன் அன்பையும்
புரிந்து கொள்ளாமல்..,
உன்னைப்பற்றி தவறாக புரிந்துக்கொண்டு
உன்னை விட்டு விலகி செல்பவர்
யாராக இருந்தாலும்
அவர்களை
அவர்கள் விருப்பம் போல் விட்டுவிடு...
எந்த சூழ்நிலையிலும் அவர்களிடம் விலகி செல்வதற்கான காரணங்கள்
எதுவும்
கேட்டு நிற்காதே...
காரணங்கள் ஒவ்வொன்றும்
அவர்களின்
கற்பனைக்கு தகுந்தவாறு
மிக மிக அழகாக
உருவாக்கப்பட்டிருக்கும் ..!
S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖