INSTALL
Your browser does not support the video tag.
Prabakaran Sree Aanjaneya
கார்மேகமென அலைபாயும் கூந்தலினை மின்னல் கீற்றால் சீவி பனி துளிகள் சிந்தும் பூக்களினால் மிதமாக அலங்கரித்து முகமென்னும் பால்நிலவில் வானவில்லின் சாயம் பூசி வானத்து தேவதைகளும் நின் அழகில் சொக்கி நிற்க அழகான சேலையிலே அற்புதமான அழகோடு தேவதையாய் நீ ஜொலிக்கிறாயே..! S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம்
1.6K ने देखा
3 दिन पहले
15
16
कमेंट
Your browser does not support JavaScript!