அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் பாத்தியப்பட்ட குருநாதர் சுவாமி அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் சிவராத்திரி முன்னிட்டு நேற்று இரவு பாரிவேட்டை நடைபெற்றது தந்த ரிசர்வ் வாகனத்தில் பூச்சப்படத்தில் எழுந்தருளி அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது மனதார பிரார்த்தனை செய்தார்கள் காட்சி பெறவும் #திருப்பரங்குன்றம் முருகன் பக்தி பரவசத்துடன்