போதுமென்றால்
விட்டு விடுங்கள்
அதுவும் ஒருவித அன்பு தான்...
ஏற்கனவே
நீர் நிறைந்த குளத்தில்
மீண்டும் மீண்டும்
மழை பொழிந்து
என்னவாக போகிறது...
குளம் நீரை
புறக்கணிக்கும் அவ்வளவே...
அதுபோல தான்
தேவையில்லாத ஒருவருக்கு
நாம் கொடுக்கின்ற
அளவுக்கு அதிகமான அன்பும்....
S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ