👉 பணம் 👈
இறைவன் பணத்தை படைத்திருந்தால் இதயம் வைத்திருப்பான் அதில் இரக்கத்தையும் இணைத்திருப்பான்
இதை மனிதனல்லாவா படைத்தான் அதுதான் இதயத்தை இணைக்க தவறிவிட்டான் அதில் இரக்கம் வைக்கவும் மறந்துவிட்டான்...!!
காகிதபணத்திற்கு ஏழைகளில் கதறல் கேட்குமா மனிதர்களின் பாசம்தான் புரியுமா...!!
மனிதர்களுக்கு பணம் அவசியம்
அதைவிட பாசம் முக்கியம் பணம் நம்மைவிட்டுப்போனால் திரும்ப வந்துவிடும் ஆனால் பாசம் விட்டுப்போனால் அதிலுள்ள
மனமல்லவா நம்மை விட்டுப்போகும்...!!
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை மாற்றி பாசம் மனதின் மத்தியிலே
பணம் அதற்கு பக்கத்திலே என்ற புதுமொழியை உருவாக்கு...!!
பணத்தையும் பாசத்தையும் இணைத்து பவித்திரமான மனிதராய் வாழ்ந்துபார் உன்னை உணர்வதோடு
பிறறையும் உணரும்போது
பிறந்ததிற்கான பலனை
இப்புவியிலேயே அடைவதை தெளிவாய் உணர்வாய் நீ...!!
குறிப்பு :
பண போகத்தால் அதன்மேல் உள்ள மோகத்தால் உன்னையே நீ உயர்வாக எண்ணிக்கொண்டு மற்றவரை தாழ்த்தி எடை போடாதே உன்னிடம் உள்ள பணத்தை விட மனித பாசம் அதிகம் உள்ளவரே உலகின் மிக பெரிய செல்வந்தர் ஆவார் மறந்து விடாதே உன் பணம் திமிர் பணம் உன்னிடம் உள்ள வரை தான் உன்னிடம் காக்கை கூட்டம் போல் மனித உறவு இருக்கும் அதுவே நல்ல குணமும் பண்பும் உன்னிடம் இருந்தால் நீ தேடி போகாமலே உன்னிடம் தானாக தேடி வரும் அனைத்துமே எல்லா வகையிலும் மறவாதே மறந்து உன்னையே நீ இழக்காதே என் கருத்து...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥