ShareChat
click to see wallet page

உண்மையில் பெற்றோர்கள் குழந்தைக்கு கல்வி மட்டும் கற்றுக் கொடுத்தால் போதாது. முன்னோர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் எப்படி மதிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும் மாணவச் செல்வங்களை கண்காணிக்கவும் வேண்டும் இந்த சூழ்நிலையில் வளரும் பிள்ளைகள் 99 % நல்வழியில் தான் செல்வார்கள். ஒருபோதும் தறுதலையாக வளர மாட்டார்கள். இந்த பள்ளிக்கூடத்திற்கு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். #👌அருமையான ஸ்டேட்டஸ் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்

742 காட்சிகள்
9 மணி நேரத்துக்கு முன்