ShareChat
click to see wallet page

இன்று செவ்வாய்க்கிழமை இது முருகனுக்கு உகந்த நாள், குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் வழிபாடுகள் மேற்கொள்வது சிறப்பானது. செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை யும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது துன்பங்களை நீக்கும் என நம்பப்படுகிறது. செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்கள், செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வும், செவ்வாய் கிரக நிலை நல்லபடியாக அமையவும் இந்த நாளில் முருகனை அல்லது ஆஞசநேயரைவழிபடலாம். செவ்வாய் கிழமை வரும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிப்படுவது திருமணத் தடைகளை நீக்கும் மற்றும் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். நன்றி #🌻வாழ்த்துக்கள்💐 #🙏ஆன்மீகம்

537 ने देखा