என் அன்பில்
குறை இருந்தால் சொல்
அள்ளி அள்ளி கொடுக்கிறேன்...
உன் மனதில்
பிறர் இருந்தால் சொல்
விலகி கொள்கிறேன்...
சொல்லாமல்
விலகி நின்றே
என்னை
கொல்லாமல் கொல்கிறாயே...!
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ