ShareChat
click to see wallet page

*நிருபர்: எதற்காக இந்த ௹. 10000?* பழனிச்சாமி: திமுக அரசு வரிகளை உயர்த்தியதால் மக்களுக்கு உதவ இந்த நிதி.* *நிருபர்: எப்படி இந்த ₹10000 திட்டத்தை நிறைவேற்றுவீர்கள்?* *பழனிச்சாமி: வரியை உயர்த்தி நிறைவேற்றுவோம்.* *மக்கள் 😲😲😲* இப்படி கூறியதை விட இவர் இப்படி பதில் கூறியிருக்கலாம் திமுக கொள்ளை அடித்து வைத்திருக்கும் சொத்தை பணத்தை கையகப்படுத்தி அந்த பணத்தைக் கொண்டு இதை சரி செய்யப்படும் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் உத்திர பிரதேச முதல்வர் யோகிஜி போல் எல்லா முதல்வர்களும் சிந்திக்க வேண்டும். செயலாற்ற வேண்டும் #👌அருமையான ஸ்டேட்டஸ் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக

489 ने देखा