வாழ்க்கை உன்னை தள்ளுவது போலத் தோன்றும் !
ஆனால் , உண்மையில்
பிரபஞ்சம் உன்னை சரியான இடத்துக்கு
நகர்த்திக்கொண்டிருக்கும்.
நீ மூடப்பட்ட கதவுகளைப் பார்த்து
“என் வாழ்க்கை முடிந்தது” என நினைப்பாய்..
ஆனால் , அதே நேரத்தில்
உன் பின்னால்
ஒரு கதவு அமைதியாக திறக்கப்பட்டிருக்கும்..
அதைப் பார்க்கும் மனநிலையில்லை
அவ்வளவுதான் !
கர்மா என்பது
பழிவாங்கும் சட்டம் அல்ல..
அது
சமநிலை ஏற்படுத்தும் விதி...
நீ அதிகமாக பொறுத்திருந்தால்
ஒரு நாள்
வாழ்க்கை உனக்கு
அதிகமாகத் தரும்.
நீ யாரையும் காயப்படுத்தாமல்
முன்னேறினால்
உன் முன்னேற்றம்
நிலைத்திருக்கும்.
இதுதான் ஆழம் !
நீ கேள்வி கேட்டபோது
பிரபஞ்சம் அமைதியாக இருந்தது.
நீ ஏற்றுக்கொண்டபோது
அது வேலை செய்யத் தொடங்கியது.
எதுவும் நடக்காத நாட்களில்
நம்பிக்கையை விடாதே.
அந்த நாட்களில்தான்
உன் கர்மாவின்
பழைய பாக்கிகள்
முடிக்கப்படுகின்றன !
ஒரு நாள்
நீ பின்னால் திரும்பிப் பார்த்தால்
உனக்கே ஆச்சரியம் வரும் !
“நான் நினைத்ததைவிட
என்னை வாழ்க்கை
நன்றாகவே நடத்தி இருக்கிறதே” என்று !
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻