ShareChat
click to see wallet page

வாழ்வில் கஷ்டம் ஏதுமின்றி சந்தோசம் மட்டுமே நிலைத்திருக்க வேண்டுமென நெஞ்சுருக இறைவனிடம் வேண்டி நிற்பதை விட... வாழ்வில் எத்தனை எத்தனை சோதனைகள் வந்தாலும் சற்றும் கலங்காது உன் துணையோடும் ஆசிர்வாதத்தோடும் அதை சந்தித்து வெற்றி பெறுகின்ற துணிவை மட்டும் எப்பொழுதும் கொடு என் இறைவா என்கின்ற இனிய வேண்டுதல்களோடு இனிமையான "காலை வணக்கங்கள்" S.பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ

510 ने देखा