ShareChat
click to see wallet page

🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻 நெஞ்சமே! இந்த உலகத்தில் பிறவாது இருக்கும்படி வரம் பெறுவதே தக்கது. ஒருக்கால் பிறந்து விட்டால் இறவாமல் இருக்கவும் மருந்து உள்ளது. அது எப்படி என்றால், அறம் நிறைந்திருக்கின்ற தில்லையிலே திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி இன்ப நடம் புரியும் அம்பலவாணனப் பெருமானின் திருவடித் தாமரையை மறவாது இருப்பதுதான், இறவாமல் இருப்பதற்கான நல்ல மருந்து ஆகும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐

691 காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்