வாழ்க்கை படத்தில் 13 பாடல்கள் 12 பாடல்களை #கேபி_காமாட்சி எழுதினார். பெரும் ஆச்சரியம் என்னவென்றால் காமாட்சி எழுதிய பல பாடல்களை எம்எஸ்.ராஜேஸ்வரி பாடியுள்ளார் என்பது தான். அப்படி ஒரு பாட்டு,
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம்
துள்ளி விளையாடுதே…
இப்பாடல் வரியில் இடையில் இப்படி எழுதியிருப்பார் காமாட்சி.
என் ஆசை போலவே
என்னாலும் வாழ்வேன்…
அந்த காலத்திலேயே ஒரு பெண் இப்படி பாடுவது போல் காட்சிக்கு தைரியமான வார்த்தைகளைப் போட்டு எழுதிய கவிஞர் கேபி.காமாட்சி என்பதை மறந்து விடக்கூடாது. #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ