காலம்
ஒவ்வொருவரையும்
கஷ்டப்படுத்தி, கலங்கடித்து
கதற வைக்கும் வரை...
ஒவ்வொரு மனிதனும்
தன்
உடனிருந்து பயணிக்கும்
உறவுகளில் மெய் எது...
பொய் எதுவென
உணர்ந்து கொள்வதே இல்லை..!
S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ