இது சிவகிரி மட்டுமல்ல தமிழகம் மொத்தமாக கனிம வளங்களை கடந்த ஐந்து வருடமாக மனசாட்சி இல்லாமல் தோண்டி எடுத்து கடத்திவிட்டார்கள், தற்போதும் கடத்துகிறார்கள். தற்போது ஆட்சியின் கடைசி கட்டம் என்பதால் இந்த கொள்ளை படு பயங்கரமாக நடக்கிறது
குமரி மாவட்ட எல்லையை பார்த்தால் தெரியும் எத்தனை ஆயிரம் டாரஸ் லாரிகள் தமிழகத்தில் இருந்து கனிம வளத்தை கொள்ளையடித்து கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள் என்று. இந்தக் கொடுங்கோல் ஆட்சி மீது யாரும் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்
கேள்வி கேட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள். இன்னும் மூன்று மாதத்துக்குள் திமுக அரசு 10 வருடத்துக்கு உண்டான கனிம வளத்தை கொள்ளை அடித்து விடுவார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடவுள்தான் இவர்கள் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.😭😭😭😭😭😭😭😭😭😭 #😫சோக ஸ்டேட்டஸ் #✌️அ.தி.மு.க #🔶பாஜக #🙋♂️அண்ணாமலை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்