3சலிப்பு
எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பாகத்தான் தோன்றும்!
எந்த ஒன்றையும் நெடுந்தூரத்திற்கு அப்படியே தொடர்வது என்பது சற்று இக்கட்டான விஷயம்தான்! சலித்து விடும் அளவிற்கு பயணித்த பிறகும்
மீண்டும் தொடர்வதுமாயின்
அதுவே நெடுந்தூரப் பயணத்தின்
நிரந்தரமான ஒன்று!!! #i miss you 🫰🏻♥️